2 நாளாகமம் 13 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து, அவனுக்கு உண்டான பட்டணங்களாகிய பெத்தேலையும் அதின் கிராமங்களையும், எஷானாவையும் அதின் கிராமங்களையும், எப்பெரோனையும் அதின் கிராமங்களையும் பிடித்தான்.

2 நாளாகமம் (2 Chronicles) 13:19 - Tamil bible image quotes