2 நாளாகமம் 13 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

யூதா ஜனங்கள் திரும்பிப்பார்க்கிறபோது, முன்னும் பின்னும் யுத்தம் நடக்கிறதைக் கண்டு, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; ஆசாரியர்கள் பூரிகைகளை முழக்கினார்கள்.

2 நாளாகமம் (2 Chronicles) 13:14 - Tamil bible image quotes