2 நாளாகமம் 12 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய அபியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 நாளாகமம் (2 Chronicles) 12:16 - Tamil bible image quotes