2 நாளாகமம் 12 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.

2 நாளாகமம் (2 Chronicles) 12:10 - Tamil bible image quotes