2 நாளாகமம் 12 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடே இஸ்ரவேலர் அனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.

2 நாளாகமம் (2 Chronicles) 12:1 - Tamil bible image quotes