1 சாமுவேல் 9 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்.

1 சாமுவேல் (1 Samuel) 9:11 - Tamil bible image quotes