1 சாமுவேல் 7 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

பெட்டி கீரியாத்யாரீமிலே அநேகநாள் தங்கியிருந்தது; இருபது வருஷம் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல் குடும்பத்தாரெல்லாரும் கர்த்தரை நினைத்து, புலம்பிக்கொண்டிருந்தார்கள்.

1 சாமுவேல் (1 Samuel) 7:2 - Tamil bible image quotes