1 சாமுவேல் 4 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அந்த மனுஷன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான்தான்; இன்றுதான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான்.

1 சாமுவேல் (1 Samuel) 4:16 - Tamil bible image quotes