1 சாமுவேல் 4 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

புலம்புகிற இந்தச் சத்தத்தை ஏலி கேட்டபோது: இந்த அமளியின் இரைச்சல் என்ன என்று கேட்டான்; அப்பொழுது அந்த மனுஷன் தீவிரித்து வந்து, ஏலிக்கு அறிவித்தான்.

1 சாமுவேல் (1 Samuel) 4:14 - Tamil bible image quotes