1 சாமுவேல் 4 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் தலையின்மேல் புழுதியை வாரிப்போட்டுக்கொண்டு, அன்றையதினமே சீலோவுக்கு வந்தான்.

1 சாமுவேல் (1 Samuel) 4:12 - Tamil bible image quotes