1 சாமுவேல் 28 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றையதினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.

1 சாமுவேல் (1 Samuel) 28:18 - Tamil bible image quotes