1 சாமுவேல் 28 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.

1 சாமுவேல் (1 Samuel) 28:13 - Tamil bible image quotes