1 சாமுவேல் 28 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள்.

1 சாமுவேல் (1 Samuel) 28:12 - Tamil bible image quotes