1 சாமுவேல் 25 வது அதிகாரம் மற்றும் 37 வது வசனம்

பொழுது விடிந்து, நாபாலின் வெறி தெளிந்தபின்பு, அவன் மனைவி இந்த வர்த்தமானங்களை அவனுக்கு அறிவித்தாள்; அப்பொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப்போலானான்.

1 சாமுவேல் (1 Samuel) 25:37 - Tamil bible image quotes