1 சாமுவேல் 24 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?

1 சாமுவேல் (1 Samuel) 24:9 - Tamil bible image quotes