1 சாமுவேல் 23 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அப்பொழுது தாவீது திரும்பவும் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர் அவனுக்கு உத்தரமாக: நீ எழும்பி, கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.

1 சாமுவேல் (1 Samuel) 23:4 - Tamil bible image quotes