1 சாமுவேல் 23 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

அப்பொழுது அவர்கள் எழுந்து, சவுலுக்கு முன்னாலே சீப் ஊருக்குப் போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் எஷிமோனுக்குத் தெற்கான அந்தர வெளியாகிய மாகோன் வனாந்தரத்தில் இருந்தார்கள்.

1 சாமுவேல் (1 Samuel) 23:24 - Tamil bible image quotes