1 சாமுவேல் 23 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

தன் பிராணனை வாங்கத் தேடும்படிக்கு, சவுல் புறப்பட்டான் என்று தாவீது அறிந்தபடியினாலே, தாவீது சீப் வனாந்தரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான்.

1 சாமுவேல் (1 Samuel) 23:15 - Tamil bible image quotes