1 சாமுவேல் 23 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

கேகிலா பட்டணத்தார் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்.

1 சாமுவேல் (1 Samuel) 23:12 - Tamil bible image quotes