1 சாமுவேல் 22 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதா தேசத்திற்குப் புறப்பட்டு வாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்.

1 சாமுவேல் (1 Samuel) 22:5 - Tamil bible image quotes