1 சாமுவேல் 22 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறு பேர் அவனோடிருந்தார்கள்.

1 சாமுவேல் (1 Samuel) 22:2 - Tamil bible image quotes