1 சாமுவேல் 20 வது அதிகாரம் மற்றும் 39 வது வசனம்

அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்தப் பிள்ளையாண்டானுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது.

1 சாமுவேல் (1 Samuel) 20:39 - Tamil bible image quotes