1 சாமுவேல் 20 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும், உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.

1 சாமுவேல் (1 Samuel) 20:31 - Tamil bible image quotes