1 சாமுவேல் 20 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

ராஜா சுவரண்டையிலிருக்கிற தன் இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்திருந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது.

1 சாமுவேல் (1 Samuel) 20:25 - Tamil bible image quotes