1 சாமுவேல் 17 வது அதிகாரம் மற்றும் 58 வது வசனம்

அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக்கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.

1 சாமுவேல் (1 Samuel) 17:58 - Tamil bible image quotes