1 சாமுவேல் 17 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டு வந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறு முழமும் ஒரு ஜாணுமாம்.

1 சாமுவேல் (1 Samuel) 17:4 - Tamil bible image quotes