1 சாமுவேல் 17 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

தாவீது சவுலை நோக்கி: இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்றான்.

1 சாமுவேல் (1 Samuel) 17:32 - Tamil bible image quotes