1 சாமுவேல் 16 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டு மந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்.

1 சாமுவேல் (1 Samuel) 16:19 - Tamil bible image quotes