1 சாமுவேல் 15 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான்.

1 சாமுவேல் (1 Samuel) 15:32 - Tamil bible image quotes