1 சாமுவேல் 15 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்.

1 சாமுவேல் (1 Samuel) 15:21 - Tamil bible image quotes