1 சாமுவேல் 15 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன்.

1 சாமுவேல் (1 Samuel) 15:20 - Tamil bible image quotes