1 சாமுவேல் 15 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.

1 சாமுவேல் (1 Samuel) 15:2 - Tamil bible image quotes