1 சாமுவேல் 15 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், கர்த்தர் இந்த இராத்திரியிலே எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான்.

1 சாமுவேல் (1 Samuel) 15:16 - Tamil bible image quotes