1 சாமுவேல் 15 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

சாமுவேல் சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.

1 சாமுவேல் (1 Samuel) 15:13 - Tamil bible image quotes