1 சாமுவேல் 13 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

சாமுவேல் எழுந்திருந்து, கில்காலைவிட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகை பார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.

1 சாமுவேல் (1 Samuel) 13:15 - Tamil bible image quotes