1 சாமுவேல் 11 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.

1 சாமுவேல் (1 Samuel) 11:5 - Tamil bible image quotes