1 சாமுவேல் 1 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

எல்க்கானா என்பவன் கர்த்தருக்கு வருஷாந்தரம் செலுத்தும் பலியையும் தன் பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன் வீட்டார் அனைவரோடுங்கூடப் போனான்.

1 சாமுவேல் (1 Samuel) 1:21 - Tamil bible image quotes