1 சாமுவேல் 1 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அவர்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள்; எல்க்கானா தன் மனைவியாகிய அன்னாளை அறிந்தான்; கர்த்தர் அவளை நினைத்தருளினார்.

1 சாமுவேல் (1 Samuel) 1:19 - Tamil bible image quotes