1 இராஜாக்கள் 7 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

திரணைகளுக்குள்ளான அதின் வாய் மேலாக ஒருமுழம் உயர்ந்திருந்தது; அதின் வாய் ஒன்றரை முழ சக்கராகாரமும் தட்டையுமாய், அதின் வாயின்மேல் சித்திரங்களும் செய்யப்பட்டிருந்தது; அவைகளின் சவுக்கைகள் விருத்தமாயிராமல் சதுரமாயிருந்தது.

1 இராஜாக்கள் (1 Kings) 7:31 - Tamil bible image quotes