1 இராஜாக்கள் 6 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

ஒலிவமரமான அந்த இரட்டைக் கதவுகளில் அவன் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களைச் செய்து, அந்தக் கேருபீன்களிலும் பேரீந்துகளிலும் பொன்பதியத்தக்கதாய்ப் பொன்தகட்டால் மூடினான்.

1 இராஜாக்கள் (1 Kings) 6:32 - Tamil bible image quotes