1 இராஜாக்கள் 6 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.

1 இராஜாக்கள் (1 Kings) 6:29 - Tamil bible image quotes