1 இராஜாக்கள் 4 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

ஊரியின் குமாரன் கேபேர், இவன் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கும் பாசானின் ராஜாவாகிய ஓகுக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத் தேசத்தில் இருந்தான்; இவன் மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாய் இருந்தான்.

1 இராஜாக்கள் (1 Kings) 4:19 - Tamil bible image quotes