1 இராஜாக்கள் 22 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.

1 இராஜாக்கள் (1 Kings) 22:9 - Tamil bible image quotes