1 இராஜாக்கள் 22 வது அதிகாரம் மற்றும் 50 வது வசனம்

யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களோடே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 இராஜாக்கள் (1 Kings) 22:50 - Tamil bible image quotes