1 இராஜாக்கள் 22 வது அதிகாரம் மற்றும் 35 வது வசனம்

அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியருக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்து போனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது.

1 இராஜாக்கள் (1 Kings) 22:35 - Tamil bible image quotes