1 இராஜாக்கள் 22 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனுக்கு நேராகச் சாய்ந்து வந்தார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான்.

1 இராஜாக்கள் (1 Kings) 22:32 - Tamil bible image quotes