1 இராஜாக்கள் 22 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே வருமளவும், இவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.

1 இராஜாக்கள் (1 Kings) 22:27 - Tamil bible image quotes