1 இராஜாக்கள் 22 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

அப்பொழுது கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டேவந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னை விட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.

1 இராஜாக்கள் (1 Kings) 22:24 - Tamil bible image quotes