1 இராஜாக்கள் 22 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான்.

1 இராஜாக்கள் (1 Kings) 22:18 - Tamil bible image quotes