1 இராஜாக்கள் 2 வது அதிகாரம் மற்றும் 46 வது வசனம்

ராஜா யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவுக்குக் கட்டளை கொடுத்தான்; அவன் வெளியே போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான். ராஜ்யபாரம் சாலொமோனின் கையிலே ஸ்திரப்பட்டது.

1 இராஜாக்கள் (1 Kings) 2:46 - Tamil bible image quotes